Day: October 31, 2023
பிக்பொஸ் புகழ் விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு! 13 பிரிவுகளில் வழக்கு பதிவு
பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வரும் கிருபா என்பவர் அண்மையில் ” சமூக வலைதளம் மூலம் விக்ரமன் தனக்குமேலும் படிக்க...
அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது
”அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”மேலும் படிக்க...
சீன மொழி நிலையத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு அமைச்சவை அனுமதி!
ர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. புரிந்துணர்வுமேலும் படிக்க...
அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறுமேலும் படிக்க...