Day: October 30, 2023
இஸ்ரேல் மோதல் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், குறித்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலைமேலும் படிக்க...
ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு(29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது விஜயநகரம் பகுதியில் வைத்து ஒடிசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயிலொன்று மோதிய போதேமேலும் படிக்க...
வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை
தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ் நிலப்பகுதிகள் அடுத்த சில மணித்தியாலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (29) இரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14,000 கன அடிமேலும் படிக்க...
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினம்
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினமான இன்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்மேலும் படிக்க...
நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது – ஜீ.எல். பீரிஸ்
நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் மக்களால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை தற்போது உருவாகி இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியதுமேலும் படிக்க...