Day: September 4, 2023
கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மாவட்டத்தில் 15 குடும்பங்களைச்மேலும் படிக்க...
ஹைகுவி புயல் எதிரொலி – தைவானில் 45 விமானங்கள் ரத்து
தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்டமேலும் படிக்க...
ரஷியாவுக்கு எதிரான போர்: உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை நீக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவைமேலும் படிக்க...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள்- பி. வாசு
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளமேலும் படிக்க...
பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் பொய் பேசி வருகிறார்: அண்ணாமலை
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என் மண் என் மக்கள் முதற்கட்ட நடைபயணத்தை 41 தொகுதிகளில் முடித்துவிட்டேன். 2-வது கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்க உள்ளேன். நெல்லை மாவட்டத்தில்மேலும் படிக்க...
எல்லா நடிகர்களுக்கும் கமல் ஒரு உத்வேகம்- ஷாருக்கான்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டமேலும் படிக்க...
தி.மு.க. இந்துக்களுக்கு எதிரானது என்பதை உதயநிதி நிரூபித்துள்ளார்: வானதி சீனிவாசன்
சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- சனாதனமேலும் படிக்க...
படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் இன்டர்போல்
கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு?
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் விழிப்புணர்வு பேரணி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்றைய தினம் (04) ” சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்வது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விளிப்புணர்வினை ஏற்படுத்தும் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Au lanka நிறுவனத்தினர் புதுக்குடியிருப்புமேலும் படிக்க...