Day: January 16, 2023
மதுரையில் மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டுமேலும் படிக்க...
2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை
கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது. அதன்மேலும் படிக்க...
யாழில் தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது
இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலிமேலும் படிக்க...
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார். அவர்மேலும் படிக்க...
31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அஞ்சலியும் – அமரர். திரு. ஞானப்பிரகாசம் இராசையா (16/01/2023)
தாயகத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் 31ஆம் நாள் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 16ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமைஇன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மனைவி இராஜேஸ்வரி,மேலும் படிக்க...