Day: December 22, 2022
மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 6.1மேலும் படிக்க...
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
இந்த நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துமேலும் படிக்க...