Day: December 19, 2022
குளிர்காலத்தின் முதலாவது கொவிட் தொற்றலையை சீன எதிர்கொண்டுள்ளது: சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தகவல்!
இந்த குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அதன் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து நாடு தொற்றுகளின் அதிகரிப்பைக் காண்கிறது.மேலும் படிக்க...
திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும், உடனடியாக விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்களை நடத்திமேலும் படிக்க...
புதிய கட்சி ஆரம்பிக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டம்?
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராகமேலும் படிக்க...
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்கின்றார் சிறிவிமல தேரர் – ஜி.எல்.பீரிஸ்
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமுலாகும் சட்டம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
OMP அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் நல்லடக்கம்
கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.பொன்னையா இராசையா (19/12/2022)
யாழ்.உடுவிலை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா இராசையா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா (சீனர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகமுத்து தம்பதிகளின்அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களானமேலும் படிக்க...