Day: December 1, 2022
சீன, ரஷிய போர் விமானங்கள் தென் கொரியாவில் நுழைந்ததால் பரபரப்பு
தென் கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஷிய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஷியாவின் ஏவுகனை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பறந்தன.மேலும் படிக்க...
கேரளாவில் கல்லூரி மாணவிகள் முடிகளை வெட்டி நூதன போராட்டம்
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவரும் அவரது வகுப்பு தோழியும் கோட்டயம் சந்திப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மாணவர்கள் மாணவிகளை ஈவ்டீசிங் செய்தனர். இதற்கு மாணவரும், அவரது தோழியும் எதிர்ப்புமேலும் படிக்க...
நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியானது டிஜிட்டல் ரூபாய்
இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது. மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில்மேலும் படிக்க...
தமிழ் அரசியல்வாதிகளால் சிங்களவர்களின் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை – ராஜ்குமார்
ரணில் இப்போது ஜே.ஆரின் மாவட்ட சபையை முன்மொழிவது, தமிழர்களுக்கு அமெரிக்காவின் தலையீடு உடன் தேவைப்படுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் 2112 நாளாக வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இன்றுமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக சாக்திகுமார் நிரோஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அரசியல் செயற்பாடுகளை வவுனியாவில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர் முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – சீனத் தூதுவர் சந்திப்பு
சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (வியாழக்கிழமை) காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளும் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாகப் பணியாற்றவும் இருதரப்பு மற்றும் பலதரப்புமேலும் படிக்க...