Day: November 28, 2022
இத்தாலியில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். அங்குள்ள இச்சியாதீவு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. முற்றிலும் மலைபாங்கான இந்த இடத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதே போல விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.மேலும் படிக்க...
ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை – டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதிமேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட தயாரா?- சீமான் கேள்வி
சேலம் மணக்காட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவும், இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும்மேலும் படிக்க...
அரச நிறுவன நிகழ்வுகளுக்கான செலவுகளை இரத்து செய்து சுற்றறிக்கை
அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவுகளை இரத்து செய்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள், அரச நிறுவனங்களின்மேலும் படிக்க...
பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு பொய்யானது – ஆளும்கட்சி
பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆளும்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் பசில்மேலும் படிக்க...
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை – கே.டி .லால்காந்த
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி .லால்காந்த தெரிவித்தார். பூண்டுலோயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின்மேலும் படிக்க...
‘தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான்’ – கனிமொழி
தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவியாகத்தான் இருப்பதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுமேலும் படிக்க...