Day: November 3, 2022
பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயம்
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் – முதலிடம் பிடித்தது ரஷியா
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷியாவும் அடங்கும். ஆகஸ்ட் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. அதே நேரத்தில் கடந்தமேலும் படிக்க...
மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை – மஸ்தான்
மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கைக்காக நிதி சேகரிப்பு திட்டத்தை ஆரம்பித்தது ஐ.நா
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறுமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம்

ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA) தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல்மேலும் படிக்க...