Day: October 31, 2022
வியாழேந்திரன் உள்ளிட்ட நால்வரும் வழக்கில் இருந்து விடுதலை
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டு கல்லடி பாலத்தினைமேலும் படிக்க...
கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்கதொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகைபணமும்மேலும் படிக்க...
வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டம் – வேலை வாய்ப்பு வழங்குவதை துரிதப் படுத்தவும் – செல்வம் அடைக்கல நாதன்
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் தினேஸ் குணவர்த்தன விடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவசர கடிதம் ஒன்றை அனுப்பிமேலும் படிக்க...
வடக்கில் போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் -நீதி அமைச்சர்
வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி சொர்ணம்மா துரைராசா (31/10/2022)
யாழ். குரும்பசிட்டி வவுணத்தம்பை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சொர்ணம்மா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு பார்த்திபன் மகேசு (ஆசிரியர் – யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா நெடுங்கேணி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் மகேசு அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், மகேசு செல்லத்தம்பி(இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளர்- வடக்கு-கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம்), வேதநாயகி(இளைப்பாறிய ஆசிரியை-மேலும் படிக்க...