Day: September 27, 2022
பூமியை நோக்கி வந்த சிறுகோள் மீது விண்கலம் மோதி திசை திரும்பியது- நாசாவின் சோதனை வெற்றி
பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது பூமியின்மேலும் படிக்க...
வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு: கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மில்லியன் கணக்கானோர்
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. 5.2 மில்லியன் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதற்கு உதவுவதற்காக இரண்டாவது அல்லது பல வேலைகளுக்குத் திரும்பியுள்ளதாக, காப்பீட்டு நிறுவனமானமேலும் படிக்க...
நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி… ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை விமர்சித்த ஜெயக்குமார்
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில்மேலும் படிக்க...
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்- ஜி.கே.வாசன்
தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-மேலும் படிக்க...
தவறுகளை நிவர்த்தி செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப் படும்-நாமல்
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மக்களைச் சிந்தித்து எடுக்கப்பட்டமேலும் படிக்க...
ஜனாதிபதி ரணிலை 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது – மரிக்கார்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பட்டினிக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்கமேலும் படிக்க...
நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப் பட்டது – பாடசாலை மாணவர்கள் பார்வை

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்குமேலும் படிக்க...
ரணிலுக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தங்கியிருக்கும் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கமேலும் படிக்க...

