Day: August 19, 2022
இமாச்சலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம்மேலும் படிக்க...
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் முதல் கடற்படை தளம்- இந்திய செயற்கை கோள்களை நேரடியாக கண் காணிக்கும் அபாயம்
உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான ஜிபூட்டியில் சீனா கடந்தமேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி சமரசத்தை ஏற்காததால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்குழுவை கூட்ட முடிவு
அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபடமேலும் படிக்க...
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுதலை
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 19 பேர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரம சிங்கவினால் நாட்டை மீட்க முடியாது – பாலித தெவரப்பெரும
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் மட்டும் மீட்டெடுக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஒரு குருவிமேலும் படிக்க...
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி
நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட அரசியல் லாபங்களை கைவிட்டு முன்வர வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத்மேலும் படிக்க...