Day: July 11, 2022
ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்ப, எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்போது 19ஆம் திகதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான தெரிவு இடம்பெறும் என கூறினார். கட்சித்மேலும் படிக்க...
உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர்மேலும் படிக்க...
போர்த்துகலில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்!
வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சைமேலும் படிக்க...
அமைச்சரவையைக் கூட்டும் ரணில் – காணொளி தொழில் நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பங்கேற்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இணையவுள்ளதாக சிங்கள் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் கப்பல்கள் மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமேலும் படிக்க...
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை நாளை பெற்றுக் கொள்ள உள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லைமேலும் படிக்க...
பிரதமர் பதவியை பெறுவதாயின் தமிழ் கட்சிகளின் ஆதரவை சுமந்திரன் பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதேமேலும் படிக்க...
வன்முறை எதிரொலி- அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர். மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமைமேலும் படிக்க...
பொதுக்குழுவில் முக்கிய சட்ட திருத்தங்கள்- நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற பதவி ரத்து
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய சட்ட திருத்தங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரம் வருமாறு:- * அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இருந்த சட்டம் ரத்துமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். இந்த படத்தை எங்களுக்காக விட்டு சென்றுள்ளார் – இயக்குனர் மணிரத்னம்
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமேலும் படிக்க...