Day: April 12, 2022
இடைக்கால அரசாங்கம் குறித்து இன்று முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் இன்று முதல் குழு அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளன. நடைமுறை பிரச்சினைக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடிமேலும் படிக்க...
ஜனாதிபதியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவித்துள்ளன. தற்போதைய அரசாங்கம் முழுமையாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் படிக்க...
பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது – சஜித் பிரேமதாச
நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானமும் ஜனநாயகத்தை நிலைநாட்ட கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கம்மேலும் படிக்க...