Day: January 28, 2022
இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணைமேலும் படிக்க...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவடைந்துள்ளது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் படிக்க...
நாட்டில் மிக வேகமாக பரவும் கொரோனா – மீண்டும் முடக்கப் படுகின்றது நாடு?
நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாகவும், இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்மேலும் படிக்க...
பூஸ்டர் செலுத்தியவர்கள் மாத்திரமே கச்ச தீவு செல்ல முடியும் – இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கச்சதீவு தூய அந்தோனியார் ஆலயஅருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் -ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (28/01/2022)

தாயகத்தில் காரைநகரை சேர்ந்த பிரான்ஸ் La courneuve வில் வசிக்கும் சண்முகநாதன் இராஜசுலோசனா தம்பதிகளின் செல்வ புதல்வி சாயி சகானா 27ம் திகதி ஜனவரி மாதம் நேற்று வந்த தனது பிறந்தநாளை இன்று 28ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை தனதுமேலும் படிக்க...
“பன்னாட்டு இனவழிப்பு நாள் தை27”
தைத்திங்கள் இருபத்தி ஏழினை பன்னாட்டு இனவழிப்புத் தினமாக பல்லுலகும் அறியும் வண்ணம் பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும் உலக வரலாற்று ஏடுகளின் கறைபடிந்த அத்தியாயமாக கண்ணீரின் காவியமாக இனஅழிப்புக்கள் அரங்கேறியதே ! ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து எங்கள்மேலும் படிக்க...