Day: November 15, 2021
இரவு 10 மணிக்கு தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் – சர்வதேச ஆய்வில் புது தகவல்
ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி- சீன ஜனாதிபதிக்கு இடையில் காணொலி மூலம் முக்கியப் பேச்சு வார்த்தை!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இடையில் காணொளி மூலம் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தாய்வான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை மிகப் பெரியமேலும் படிக்க...
பருநிலை மாநாடு : படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்து இந்தியா முன் வைத்த யோசனை ஏற்பு!
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில், ”பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் சமத்துவமானமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் குழந்தைகள் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா வரும்போதோ அல்லது வந்ததற்கு பின்னரோ கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் இல்லை எனத்மேலும் படிக்க...
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்
வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மேலும் படிக்க...
அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து அரசின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை கூடிமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – பிரதீபன் & இந்துகா (15/11/2021)
தாயகத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை சேர்ந்த திருச்செல்வம் குணேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதீபன் அவர்களும், தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த நீக்கிளஸ் சிவசக்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி இந்துகா அவர்களும் இன்று 15 ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை திருமண பந்தத்தில்மேலும் படிக்க...