Day: September 28, 2021
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணையை ஏவி சோதனை!
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவி வட கொரியா, சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை உள்ளூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 6:40 மணியளவில் ஏவப்பட்டதாக, தென்கொரிய அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஏவுகணை குறித்துமேலும் படிக்க...
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது – எடப்பாடி பழனிசாமி
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.க அரசிடம்மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி
விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில்மேலும் படிக்க...
யாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி
யாழ் மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதுமேலும் படிக்க...
அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது, கொழும்புமேலும் படிக்க...
ஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப் படவில்லை – அமைச்சர்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர்மேலும் படிக்க...