Day: September 1, 2021
மூன்றாம் அளவு தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பம்!
மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை நோயுள்ளவர்கள் ஆறு மில்லியன் பேர், தகுதி உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிற்கான முன்பதிவுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு கவலை
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், பாகிஸ்தான் துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ஆர். நசீரா இக்பால் இதனைமேலும் படிக்க...
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு: அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றிமேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர். இதற்கமைய பாடசாலைகள், கல்ல}ரிகளை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கான உத்தரவை முதலமைச்சர்மேலும் படிக்க...
தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி முடிக்கும் வரை தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்திருப்பதால் 91 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமைமேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் நீலிகா மளவிகே
பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் படிக்க...
இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், “சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட்மேலும் படிக்க...
வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 3 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா: 50 பேர் மரணம்
வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில் சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோமேலும் படிக்க...