Day: June 2, 2021
காங்கோவில் எரிமலைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு
எரிமலையால் நகருக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊரில் உள்ளவர்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கும் அத்தியாவசிய தேவைக்கும், குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்துமேலும் படிக்க...
குழந்தைக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.மேலும் படிக்க...
இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : ராமதாஸ் எச்சரிக்கை!
இலங்கை அரசின் நடவடிக்கையால் சீனாவின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப் படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன?
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள்மேலும் படிக்க...
யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறுமேலும் படிக்க...
தபால் நிலையங்கள் நாளை முதல் திறப்பு
நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்டமேலும் படிக்க...
பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர்மேலும் படிக்க...
இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் ஐசக் ஹெர்சாக்!
இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஐசக் ஹெர்சாக் 87 வாக்குகளைப் பெற்றார். 2003 முதல் 2018 வரையானமேலும் படிக்க...
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில்மேலும் படிக்க...