Day: May 13, 2021
சீன தடுப்பூசி பாதுகாப்பானது – உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது,மேலும் படிக்க...
உலக தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது.மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர்மேலும் படிக்க...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை எனமேலும் படிக்க...
விமான நிலையங்கள் மூடப்படுமா? – முக்கிய அறிவிப்பை வெளியிட்டது சுற்றுலாத்துறை அமைச்சு
இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயற்படும்மேலும் படிக்க...
வீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்!
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை இன்று (வியாழக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் மக்கள் மட்டுமே இன்று வீடுகளைவிட்டுமேலும் படிக்க...