Day: January 12, 2021
தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி- ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட திட்டம்
வரும் 14ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர்,மேலும் படிக்க...
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி முன்வைத்துள்ள கோரிக்கை
மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி, 6 நாட்களாக அரசியல் கைதியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் அபிலாசைகள் பேணப்படுவதை இலங்கையிடம் வலியுறுத்தினேன்- ஜெய்சங்கர்
தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலமேலும் படிக்க...