Day: November 10, 2020
உக்ரேனின் ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், 42 வயதான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிலையான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலினா, ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல வாரங்கள் மருத்துவமனையில்மேலும் படிக்க...
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப் படவுள்ளதாக தகவல்!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை இந்த மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 10மேலும் படிக்க...
நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்
வவுனியா – ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் பெற்றோர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியில் சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக் குழியில் விழுந்துள்ளார்.மேலும் படிக்க...
மியன்மார் தேர்தல்: ஆங் சான் சூகி வெற்றி பெற்றதாக தேசிய ஜனநாயக லீக் கட்சி அறிவிப்பு!
ஒடுக்குமுறை இராணுவ ஆட்சி முடிவடைந்ததற்கு பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் மியன்மாரின் ஆளும் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளதாக,மேலும் படிக்க...
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு
கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் VPF கட்டணத்தை இரத்து செய்யாவிட்டால்,மேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!
அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை இன்றுமேலும் படிக்க...
தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் 14ஆம் திகதி இந்துமக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படமேலும் படிக்க...