Day: September 30, 2020
தமது காணிகளை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இன்று மாலை மாவட்ட செயலகத்திற்குச்சென்ற இந்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, வடமாகாண ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர். பலமேலும் படிக்க...
கொரோனா – நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் நெதர்லாந்து அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெதர்லாந்து மக்கள் வியாபார நிலையங்களுக்குள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிவதற்கு முதன் முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 17 மில்லியன் மக்கள்மேலும் படிக்க...
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா!
இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலை நிறுத்த அரசு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐ.நா.வில் வலியுறுத்து
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையைமேலும் படிக்க...
சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்!- இரத்மலானையில் சம்பவம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர். இதன்போது சஜித், இந்த கல்வீச்சுமேலும் படிக்க...
சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்தமேலும் படிக்க...