Day: August 20, 2020
“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)
வன்முறைகளுக்கு சமாதி கட்ட வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட மாக்களை மண்ணிலிருந்து விரட்ட மலரட்டும் எங்கும் மனிதநேயம் மகிழட்டும் மனித உள்ளங்கள் நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் ! இருகரம் கூப்பி வணங்குவதை விட ஒரு கரம் நீட்டி உதவுவது உன்னதமானது என்ற உயரிய நோக்கத்தைமேலும் படிக்க...