Day: June 16, 2020
தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
தஜிகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துஷான்பே நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கி.மீ. தொலைவில்மேலும் படிக்க...
தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாமேலும் படிக்க...
கொரோனா மரணங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாநில அரசு மறைத்து விட்டது – தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு!
மும்பையில் 950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்துள்ளதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதன்போதே அவர் மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் படிக்க...
ராமேஸ்வரம் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மீனவர்களில் ஒருவர் மீட்பு
மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். காணமல்போன ஏனைய மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்குமேலும் படிக்க...
தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு – அமெரிக்கா
ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த முடிவு எட்டப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியாளர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்ற ஜனாதிபதிமேலும் படிக்க...
சிறைகளுக்குள் குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே ஜனாதிபதி செயலணி – பாதுகாப்பு செயலாளர்
பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை சிறைச் சுவர்களுக்குள் இருந்து இயங்குகின்றன என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். அந்த தவறான செயல்களை கண்டறிவதற்கும்மேலும் படிக்க...
தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ் பாடுவது அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன்
விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...