Day: February 15, 2020
ரிஷாத்தையும் மனைவியையும் விசாரிக்க சி.ஐ.டி. தீர்மானம் : நீதிமன்றுக்கு அறிவித்தது
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள ச.தொ.ச. நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் கடந்த 52 நாள் அரசாங்கத்தின் காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவையாகும் என்று குற்றபுலனாய்வு திணைக்களம் நேற்று கல்கிஸ்ஸை பிரதான நீதிவான் மொஹமட்மேலும் படிக்க...
பிரான்சில் COVID-19 கிருமிக்கு முதல் நபர் பலி!
கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக ஆசியாவிற்கு வௌியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. அதன்படி, சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி சுற்றுலா பயணம் சென்றிருந்த நபரொருவர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
ஜப்பானின் Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 67 பேருக்கு நோய்த்தொற்று
ஜப்பானின் Yokohama துறைமுகத்துக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள Diamond Princess சொகுசுக்கப்பலில் மேலும் 67 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களையும் சேர்த்து கப்பலில் உள்ள பயணிகளில் இதுவரை 285 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களைத் தவிர்த்து, தனிமைப்படுத்தும்மேலும் படிக்க...
ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட 500 மடங்கு கிருமிகள் நிறைந்தவை – ஆய்வின் முடிவு
அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். சார்லஸ் ஜெர்பா ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார். ஆய்வின் போது சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 25மேலும் படிக்க...
குறைவான சத்தம்.! காற்றை கிழிக்கும் வேகம்.. முழு வீச்சில் தயாராகும் நாசாவின் Supersonic X-59
நாசாவின் புதிய சோதனை (மாதிரி) விமானமான Supersonic X-plane தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த சூப்பர்சோனிக் ஜெட் விமானம், நடப்பாண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் பாம்டேலில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்கங்க்மேலும் படிக்க...
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடுமேலும் படிக்க...
பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் ஆளுநர்
அட்சய பாத்திரம் அறக்கட்டளை மூலம் கூடுதலாக 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சயமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் மீண்டும் ராக்கிங் கொடூரம் – மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக் கழகத்தின் புதுமுக கலைப்பீட மாணவன் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்தநிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டமேலும் படிக்க...
பாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டம்!
பாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டமொன்றை, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ முன்வைத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசனப் பட்டியை கொண்ட பேருந்துகள், சட்பெரி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
பிரான்ஸின் Calais, Dunes நகரில் சட்டவிரோதமாக குடியிருந்த 89 அகதிகள் வெளியேற்றப் பட்டனர்
பிரான்ஸின் கலே மாவட்டத்தின் Dunes நகரில் சட்டவிரோதமான இடத்தில் குடியிருந்த 89 அகதிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். குறித்த அகதிகள் அங்குள்ள தொழிற்பேட்டைப் பகுதி ஒன்றில் இவர்கள் வசித்துள்ள வந்துள்ள நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் வெளியேற்றப்பட்டதாக அmதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமேலும் படிக்க...
மாலியில் கிராம மொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 20பேர் பலி!
மத்திய மாலியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 20பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மத்திய மொப்தி பிராந்தியத்தில் ஃபுலானி மேய்ப்பர்களின் கிராமமான ஓகோசாகோ கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும்,மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் இதனைத் தெரிவித்துள்ளார். EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாகமேலும் படிக்க...
இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் – மாவை சேனாதிராஜா
இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு
யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் சேவை புரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபைக் கிளை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வு இடம்பெற்றுவருகின்றன.மேலும் படிக்க...
கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வடகொரியா நபர் சுட்டுக்கொலை!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
சின்னம் எதுவானாலும் தேர்தலை கூட்டணியிலேயே சந்திப்போம்
தேர்தலில் சின்னம் இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், “அன்னப்பறவை” யை ஏற்றுக்கொள்வோம். ஆனால், தேர்தலை பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே சந்திப்போம். கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐதேக பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இடம்பெறுவோம்.மேலும் படிக்க...
ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான தடைக்கு கூட்டமைப்பு வரவேற்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (15) அதிகாலை அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தைமேலும் படிக்க...