Day: February 13, 2020
“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன்”(ஜி.யூ.போப் நினைவுக்கவி)
மேலை நாடாம் கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்று கிறிஸ்தவ மதத்தில் பற்றாகி தமிழகத்திற்கு சென்று தமிழை நன்கு கற்றுத் தேறி தமிழ்ப்பணி ஆற்றினாரே ஜீ.யூ.போப் ! நாற்பது ஆண்டுகள் தமிழோடு பயணித்து தமிழ் மொழியின் பெருமையினையும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும்மேலும் படிக்க...