Day: May 28, 2019
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் பலியாகினார்கள். பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால்மேலும் படிக்க...
கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை- தமிழிசை பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும்மேலும் படிக்க...
ஜப்பானில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் – பெண் குழந்தை உள்பட 2 பேர் பலி
ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்
20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில்மேலும் படிக்க...
இங்கிலாந்திடம் தோற்றுப்போன ஆப்கான்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. லண்டனில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான உலகக் கிண்ண 9 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலானமேலும் படிக்க...
பயணத்தடையை நீக்க எண்ணியுள்ளதாக தூதுவர்கள் உறுதி
இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக சர்வதேச நாடுகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் – யுனிசெவ்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீதுமேலும் படிக்க...
இயல்பு வாழ்க்கைக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத் தாக்குதலின் நாட்டின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கருத்துமேலும் படிக்க...
குருநாகல் வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு
கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரேமேலும் படிக்க...
சமூக வலைத் தளங்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்
சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றைமேலும் படிக்க...