Day: May 1, 2019
மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறிலங்காவில் மேலும் தாக்குதல்கள் நடக்கமேலும் படிக்க...
26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)
தாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு தினம் 01ம் திகதி மேமாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருவோர் : அன்பு மனைவி,மேலும் படிக்க...
“ மே ஒன்றில் மேதினம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )
மேதினியில் மே ஒன்றுமேன்மையுடன் பூத்ததினம் இன்றுமேலாதிக்க வர்க்கத்தினரின்மோசமான ஆதிக்கமும்கொத்தடிமையும் குறைந்த வேதனமும்வெடித்ததே சிக்காக்கோவில் அன்றுஇன்று உலக மேதினமாகிமேன்மை கொள்ள வைக்கிறதே ! உழைப்பால் உயர்ந்த உன்னதர்களைஉலகத்தின் பசிபோக்கும் உழைப்பாளிகளைஉலக வரைபடத்தையே வியர்வையால் வரைந்த உணர்வாளர்களைகுருதி கொப்பளிக்க கொதிக்கும் வெய்யிலிலேசெங்குருதி சிந்திய உழைப்பாளிகளைமே ஒன்றில்மேலும் படிக்க...