Day: April 26, 2019
ஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு
நடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. ஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். கடந்தமேலும் படிக்க...
சீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி
சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமானமேலும் படிக்க...
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்டமேலும் படிக்க...
உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி
அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரியமேலும் படிக்க...
நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் சந்திப்பு
நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயத்துடன்மேலும் படிக்க...
மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள் – வாரணாசியில் மோடி பேட்டி
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி, ’மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார்’ என்ற மாயை பிரசாரத்தில் மக்கள் மயங்கி விடக்கூடாது என்று வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்தமேலும் படிக்க...
பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது- மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்”மேலும் படிக்க...
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்- இலங்கை மக்களுக்கு சிறிசேனா வலியுறுத்தல்
ஈஸ்டர் தாக்குதலை தொடந்து இஸ்லாமிய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதேப்போல் 3மேலும் படிக்க...
சிறுவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதினால் ஏற்படும் பெரும் பாதிப்பு
ஐந்து வயதிற்கு குறைந்த சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்காக நாளாந்தம் கூடிய கால எல்லை குறித்து உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக தொடர் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. இந்த வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலத்தை தொலைக்காட்சியை பார்ப்பதற்காகமேலும் படிக்க...
அனர்த்தத்தில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம்மேலும் படிக்க...
பொய்யான தகவல்களை முன்னெடுப்போருக்கு சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை
சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களினால் கொட்டாஞ்சேனை பொது மக்கள் பதற்றத்துக்கு உள்ளான சம்பவங்கள் பல பதிவானதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இணையத்தளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்எப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் ஊடாக இவ்வாறான உண்மைக்குமேலும் படிக்க...