Day: April 15, 2019
மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்
பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்துமேலும் படிக்க...
மன்னாரில் கடும் வறட்சி : மக்கள், கால்நடைகள் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாகமேலும் படிக்க...
ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலையில் தமிழக மக்கள்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலைக்கு தமிழக மக்களைக் கொண்டு வந்துள்ளது என்றார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. நாகை மாவட்டம், மயிலாடுதுறையைமேலும் படிக்க...
3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு: பல கோடி பறிமுதல்
நாமக்கல்லில், அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமியின் உறவினர் வீடுகளில் 3 நாளாக தொடர்ந்த வருமான வரித் துறை சோதனையின் முடிவில் ரூ.14.5 கோடி பணம், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 11 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
விஜயகாந்த் இன்று சென்னையில் பிரசாரம்
மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து வருகிறது. உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் தேர்தலில்மேலும் படிக்க...
” சித்திரை நிலவே “
சித்திரை நிலவே சிங்கார மலரேஇத்தரை மீது இன்னிசை பொழியபத்தரை மாற்றுத் தங்கமாய்பெளர்ணமி நிலவாய் ஒளிவீசபுத்தாண்டு மலராய் பூத்து மணம் பரப்பபுன்னகை சிந்தி பூரிப்போடு வந்துவிடு ! இளவேனில் காலத்தின்இதமான தென்றலாய்இங்கிதமாய் வந்துவிடுஇன்னல்களைத் தீர்த்துவிடுஇம்சைகளைத் துரத்திவிடுஇருகரமும் கூப்பி வரவேற்கிறோம் ! அறுபது ஆண்டின்மேலும் படிக்க...