Day: March 13, 2019
“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி
என் தமிழ்ஆசானின் ஆசான் ஆசான்களுக்கு எல்லாம் ஆசான் இலங்கையின் தமிழ்த்துறைப் பேராசான் பேராசிரியர்கள் பலரையும் உருவாக்கிய ஆசான் சிந்தனையாளன் சீர்திருத்தவாதி அற்புதமான விவேகி, அதிதிறமைசாலி இசையோடு கவிபாடும் வித்தகர் பங்குனித் திங்கள் பதின்மூன்றில் இவ்வுலக வாழ்வைத் துறந்தாரே ! நீதிதான் கடவுளின்மேலும் படிக்க...