Month: January 2019
துயர் பகிர்வோம் – திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி (19/01/2019)
மாமூலை முள்ளிவளையைப் பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து செங்காலன் Heerbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கசிவம் யோகநாயகி அவர்கள் 16.01.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும் மகாலிங்கசிவம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 209 (13/01/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.
நேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். TRT தமிழ் ஒலி வானொலியைக் கேட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : Play Store சென்று TRTமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 208 (06/01/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்
புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு கெனடி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவராம் தலமையில் 01.01.2019 ம்மேலும் படிக்க...