Day: October 22, 2018
விக்கி – சுரேஸ் கூட்டு பொருத்தமானதா?
எதிர்வரும் 23ம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் தொடர்பில் 24ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்த இருக்கிறார்.அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அடுத்த கட்ட அரசியல் நகர்வைமேலும் படிக்க...
40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் ஈழத்தமிழ் மக்கள் PTA = Marshall Law
1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலை மாதம் இலங்கையின் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரதுங்க 1500 படையினருடன் கொழும்பிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக “பயங்கரவாதத்தைமேலும் படிக்க...