Day: October 18, 2018
ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)
அன்னைத் தமிழின் ஆரணங்கு அரசியல் துறைப் பொறுப்பாளினி தாய்நாட்டை நேசித்த ஏந்திழையாள் தாய்த்தமிழை சுவாசித்த தமிழினியாள் தாய்நிலத்தில் விதையானாளே இன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் ! ஈழத்து தெருக்களை எல்லாம் முழக்கமிட்ட குரல் முடங்கிப் போனதுவே பெண்ணியம் பேசிய கண்ணியமானமேலும் படிக்க...