Day: September 11, 2018
பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி ! (நினைவுக்கவி)
அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே ! கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து மெச்சும்படி கவி வடிவம்மேலும் படிக்க...
இன்று மகாகவி பாரதியின் 97வது நினைவு தினம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் தனது கவிதைகளால் பிஞ்சு உள்ளங்களில் கூட புரட்சி கனலை மூட்டிய இமாலயக் கவிஞர் பாரதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர்-இலக்குமி தம்பதிக்கு 11-12-1882 அன்று மகனாக பாரதி பிறந்தார். இவருடையமேலும் படிக்க...