Day: August 14, 2018
நினைவுக்கவி……கவிஞர் நா. முத்துக்குமார் !!! ரஜனி அன்ரன் (B.A)
இலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு திரையிசைக்கு கவிமாலை கோர்த்து புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல் சாதிக்க வேண்டிய வயதினில் சாதனை படைக்கவேண்டிய காலமதில் சாவும் அழைத்ததே விரைவில் காவு கொண்டதே ஆவணித் திங்கள் 14 இலே ! இலக்கிய நயமும் இலக்கியமேலும் படிக்க...