Day: May 26, 2018
இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது. இந்தமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)

தாயகத்தில் கைதடியை சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் திரு.திருமதி.மகாலிங்கம் செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கார்த்திக் அவர்களும் தாயகத்தில் கைதடியை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபினா அவர்களும் 25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று திருமண பந்தத்தில்மேலும் படிக்க...