Day: May 15, 2018
மு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணி ஊடாக அன்ரி அம்மா குடும்பம், லண்டனைச் சேர்ந்த ராஜா, பிரான்சைச் சேர்ந்த ரவிசங்கர், ஜேர்மனியைச் சேர்ந்த செல்வராஜா மற்றும் ரி.ஆர்.ரி. வானொலி பெண் அறிவிப்பாளர் ஆகிய ஐவரின் நிதி பங்களிப்புடன் வவுனிக்குளம்மேலும் படிக்க...