Day: January 29, 2018
ஈழத்திற்காகத் தீக்குளித்த தியாகி முத்துக்குமார் 9ம் ஆண்டு நினைவு தினம்
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும், அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன்மேலும் படிக்க...