Day: January 13, 2018
மறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்மேலும் படிக்க...