Day: December 19, 2017
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….?
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணைமேலும் படிக்க...