Day: December 18, 2017
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று
“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் இன்று. ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம்,மேலும் படிக்க...