Day: September 26, 2017
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!
தியாகதீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நிறைவுநாளான இன்று யாழ். நல்லூரடியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அதேயிடத்தில் காலை 10.00மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க...