Day: June 11, 2017
வீரம் விளைநிலம் பெற்ற மாவீரன் லெப்.கேணல் றெஜித்தன்
ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்லெப்.கேணல் றெஜித்தன் ஆரையம்பதி வரை இக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட் டார் பேர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றனர். தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் அனித்தாவும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். போராளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற இந்தமேலும் படிக்க...
மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர்
துரை விதியின் சொந்தக்காரர். ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா. அவரது நினைவுநாளான இன்று இதயபூர்வமான அஞ்சலிகள். பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதிமேலும் படிக்க...