Day: May 20, 2017
சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவமேலும் படிக்க...
வாழ்வாதார உதவி வழங்கல்
தமிழ் ஒலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் இருவரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலானி என்பவரின் மருத்துவ செலவுக்காக நிதி உதவி அளிக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் அவர்களால் உரியவர்களிடம் கையளிக்கப் பட்டது. அதற்கான நன்றிக்மேலும் படிக்க...