Day: April 15, 2017
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா (காணொளி)
வ/ஓமந்தை வேப்பங்குளத்தில் ரி.ஆர்.ரியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி. சிவசக்தி அருந்ததி தலைமையில் பெரியம்மா முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளின் அனுசரணையில் இந்த முன்பள்ளியானது கட்டி முடிக்கப்பட்டது. சுமார் பத்துமேலும் படிக்க...