Day: March 25, 2017
வாழ்வாதார உதவி வழங்கல்
கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வாழ்வாதார உதவியினை பிரான்ஸ் ரீ.ஆர்.ரீ தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக திரு.ரவி சங்கர் (பிரான்ஸ்) என்பவர் வழங்கியுள்ளார். கௌரவமேலும் படிக்க...