Day: March 21, 2017
லெப்.கேணல் வானதியின் 8 ஆண்டு நினைவலைகள்
விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள், மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ஆனாலும், மறைமுக கரும்புலிகள், போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும், தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது. ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய்மேலும் படிக்க...