Day: February 20, 2017
தேசத்தாய் பார்வதி அம்மாவின் நினைவுதினம் இன்றாகும்
தேசத் தாய் பார்வதி அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு எமது வீரவணக்கம். 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரியமேலும் படிக்க...
மாவீரர் வரலாறு – லெப். புயல்வீரன்
மாவீரர் வரலாறு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஆதரவாளரும் அரசியறதுறை தாக்குதலணி யின் இளம் அணித் தலைவருமான லெப். புயல்வீரன் அவர்களை பற்றி அறிந்து கொள்வோம். லெப். புயல்வீரன் (சிதம்பரப்பிள்ளை காண்டிபன் ) கண்டாவளை , கிளிநொச்சி மாவட்டம் தமிழீழ விடுதலைப்மேலும் படிக்க...